இலங்கையில் கடற்படையால் பிடிக்கப்பட்டு பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த 125 படகுகளுக்கு நிவாரணம்.

by Editor / 21-01-2022 11:52:31pm
இலங்கையில் கடற்படையால் பிடிக்கப்பட்டு பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த 125 படகுகளுக்கு நிவாரணம்.

இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த 125 படகுகளுக்கு நிவாரணம்.108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். - முதலமைச்சர்

 

Tags : Relief for 125 boats from Tamil Nadu

Share via