ஒரு இலட்சமாவது விவசாய பயனாளி க்கு மின் இணைப்பு ஆணையினைவழங்கினார்முதலமைச்சர்.

by Admin / 16-04-2022 03:23:52pm
 ஒரு இலட்சமாவது விவசாய பயனாளி க்கு மின் இணைப்பு ஆணையினைவழங்கினார்முதலமைச்சர்.

சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள “மின்னகம்” - மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்பார்வையிட்டு ஆய்வு செய்து, குறை தீர்க்கப்பட்ட பயனாளிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். ஒரு இலட்சமாவது விவசாய பயனாளியான உளுந்தூர்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த .பி.கண்ணப்பிள்ளை க்கு மின் இணைப்பு ஆணையினைவழங்கினார்.

 ஒரு இலட்சமாவது விவசாய பயனாளி க்கு மின் இணைப்பு ஆணையினைவழங்கினார்முதலமைச்சர்.
 

Tags :

Share via