மேற்கு வங்கத்தைப் போல தமிழ்நாடு சட்டமன்றத்தையும் முடக்க நேரிடும் - எடப்பாடி பழனிசாமி

by Editor / 13-02-2022 11:54:01am
மேற்கு வங்கத்தைப் போல தமிழ்நாடு சட்டமன்றத்தையும் முடக்க நேரிடும் -  எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள எஸ் .எஸ் .கே. ஆர். திருமண மண்டபத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஓமலூர், கருப்பூர், காடையாம்பட்டி பேரூராட்சிபகுதிகளிலும்,,மேச்சேரியில் உள்ள தீபம் திருமண மண்டபத்தில் மேச்சேரி பேரூராட்சியில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்தார்.அவர் இந்த பகுதிகளில் பேசும்போது:தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டுமெனவும்,ஆளும்கட்சிக்கு சாதகமாக செயல்படக்கூடாது என்றும் மேற்கு வங்கத்தைப் போல தமிழ்நாடு சட்டமன்றத்தையும் முடக்க நேரிடும்  மெனவும் அவர் பேசினார்.

 

Tags : Tamil Nadu Assembly will be paralyzed like West Bengal - Edappadi Palanisamy

Share via