உத்திரபிரதேசத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்
உத்திரபிரதேசத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஐம்பத்து ஐந்து தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
நடக்க உள்ளது.586 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.2கோடியே 1 லட்சத்து42 ஆயிரத்து 441வாக்காளர்கள்
வாக்களிக்க உள்ளனர்.காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6மணி வரை நடக்கிறது.
உத்திரகாண்ட்
70 இடங்களைக்கொண்ட சட்டமன்றத்தேர்தல் இங்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்க உள்ளது.632
வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கோவா
40 உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபைக்கு ஒரே கட்டத்தேர்தல் இன்று நடக்கிறது.301 வேட்பாளர்கள்
களத்தில் உள்ளனர்.
Tags :