பாரத் யாத்திரையை பாதியில்யாராலும் நிறுத்த முடியாது: ராகுல் காந்தி

by Staff / 08-11-2022 11:32:53am
பாரத் யாத்திரையை  பாதியில்யாராலும் நிறுத்த முடியாது: ராகுல் காந்தி

பாரத் ஜோடா யாத்திரையின் ஒரு பகுதியாக தற்போது மஹாராஷ்டிரா வந்துள்ளார் ராகுல் காந்தி. அங்கு பேசிய அவர், பாரத் ஜோடா யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது. அதை பாதியில் நிறுத்தவும் முடியாது. இந்த யாத்திரை ஜம்மூ & காஷ்மீர், ஸ்ரீநகர் பகுதியில் நமது மூவர்ண கொடியை நாட்டிய பின் தான் முடிவுக்கு வரும். இந்த யாத்திரையின் நோக்கமே நாட்டை ஒருங்கிணைப்பது தான் எனக் கூறியுள்ளார்.

 

Tags :

Share via