கனடாவிலிருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 14 சிறுவர்கள் உள்பட 28 பேர்மீட்பு

by Admin / 18-02-2022 02:11:51pm
கனடாவிலிருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்த 14 சிறுவர்கள் உள்பட 28 பேர்மீட்பு

திருப்பூர்  மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே கர்நாடகாவில் இருந்து கரும்பு வெட்ட கொத்தடிமைகளாக வந்திருந்த சிறுவர்கள் 14 பேர் உட்பட 28 பேர் தன்னார்வம் தொண்டு நிறுவனத்தினர் மீட்டனர்.

செல்லப்பாளையம் பாதிக்கு ஒப்பந்த அடிப்படையில் வந்திருந்த தொழிலாளர்கள் குழுவிடம் பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கர்நாடகாவைச் சேர்ந்த கண்டக்டர் ஒருவர் உதவியுடன் 28 பேர் கொத்தடிமை தொழிலாளர்கள் வந்ததாகும் இதில் 14 பேர் குழந்தைத் தொழிலாளர் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து நேரில் சென்று வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் தொழிலாளர்கள் அனைவரும் ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

 

Tags :

Share via