இந்திய சிறைகளில் இருந்த 12 பாகிஸ்தானியர்கள் தண்டனை காலம் முடிந்த நிலையில் விடுவிப்பு

by Admin / 18-02-2022 02:04:33pm
இந்திய சிறைகளில் இருந்த 12 பாகிஸ்தானியர்கள் தண்டனை காலம் முடிந்த நிலையில் விடுவிப்பு

அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சிறையில் அடைக்கப்பட்ட 12 பாகிஸ்தான்னியர்களை   திருப்பி அனுப்பியதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிறையில் இருந்தவர்கள் தண்டனைக்காலாம்  முடிந்த நிலையில் மீனவர்கள் உட்பட 12 பேர் வாகா எல்லை மூலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via