தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலி

by Editor / 30-06-2021 03:39:37pm
தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 8 பேர் பலி

 

தில்லி முழுவதும் தினம்  20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குகொ ரோனா உறுதியாகி வருகிறது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இந்நிலையில், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று பிற்பகல் 12 மணியளவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்பட 8 கரோனா நோயாளிகள் பலியாகியுள்ளனர்.கடந்த 15 நாள்களுக்கு மேலாக தில்லி மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via