இயந்திரம் கோளாறானால் அதிக நேரம் ஒதுக்கப்படாது

by Admin / 19-02-2022 12:09:45pm
இயந்திரம் கோளாறானால் அதிக நேரம் ஒதுக்கப்படாது


.



நகர்புற உள்ளாட்சித்தேர்தல் காலை முதலே விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.வேட்பாளர் இறந்ததால் அங்கு வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.பல்வேறு இடங்களில்
வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டன.காலதாமதத்திற்கு ஈடாக அதிக நேரம்
ஒதுக்கப்படாது என்று தேர்தல்ஆணையர் தெரிவித்துள்ளார்.காலை ஒன்பது மணி நிலவரப்படி சென்னையில்3.96விழுக்காடு பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரை மதியத்திற்கு மேலே வாக்குப்பதிவு
வேகமாக நடைபெறும்.11.00 மணி நிலவரப்படி.சேலம்33/,தஞ்சை-15.07,ராமநாதபுரம்-23.95,தருமபுரி-26,76,திருப்பத்தூர்-22,
விழுப்புரம்-28.65,,நாகப்பட்டினம்-22.52,கள்ளுக்குறிச்சி-29,கன்னியாகுமரி-21,தென்காசி-15.07,மயிலாடுதுறை-2191
தேனி27.28,கோவை17,திருவாரூர்-26.45,திருச்சி-29 வாக்குகள் பதிவாகியுள்ளது.

 

Tags :

Share via