மக்களுக்கு இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லை.-பிரேமலதா விஜயகாந்த்
மக்களுக்கு இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லை. ஓட்டுக்கு காசு கொடுத்து எல்லோரும் ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள்; எதற்காக வாக்களிக்க வேண்டும் என்ற வெறுப்பின் உச்சத்தில்தான் யாரும் வாக்களிக்க வரவில்லை" - வாக்குப்பதிவு மந்தமாக இருப்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த்
Tags : People have no faith in this election.-Premalatha Vijayakand