காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் கழுத்து அறுத்த வாலிபர் தப்பியோட்டம்.

by Editor / 04-03-2022 11:22:44pm
காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் கழுத்து அறுத்த வாலிபர் தப்பியோட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு BBA பட்டம் படிக்கும் கல்லூரி மாணவி  நவநீதம்(20) இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நித்திஷ்(23) என்ற  வாலிபரை காதலிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நித்திஷ் பெண்ணின்  கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயற்சி, காயம் அடைந்த கல்லூரி மாணவி ஆபத்தான நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணை கத்தியால் கழுத்து மற்றும் உடல் முழுவதும் கத்தியால் தாக்கிய  நபர் தப்பியோட்டம். காவேரிபாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

 

Tags : The young man who stabbed the woman who refused to fall in love with her neck escaped.

Share via