சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.

by Admin / 06-03-2022 09:33:54pm
 சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில், செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.

 

 

 சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தார்.
 

Tags :

Share via