நிறுத்திய பேரூந்தை இயக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
நெல்லை மாவட்டம் மணப்படை வீடு கிராமத்தில் அரசு பேருந்து நிறுத்தபட்டதை கண்டித்து மணப்படை வீடு மாணவ மாணவியர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் கிராம மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Tags : Petition to the Collector urging him to run the stopped bus