பொருனை இலக்கியத்திருவிழா முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Admin / 26-11-2022 02:51:20pm
பொருனை இலக்கியத்திருவிழா முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் வாழ்த்து


'தமிழ்ச்சமூகம் இலக்கிய முயற்சியும் பண்பாட்டு உச்சத்தையும் அடைந்த பெருமைக்குரிய சமூகம் .கீழடியைத்தொடர்ந்து
சிவகளை,கொற்கை என பவ அகழாய்வு வழியாகவும் முன்னெடுப்பு வழியாகவும் அறிவியல்பூர்வமாய் நிறுவப்படும் நமது
தொன்மை,நமது பெருமையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று அறிவுசார் சமூகத்தை வார்த்து எடுக்க இலக்குடன் இலக்கியத் திரு விழாக்கள் நடைபெற உள்ளன.தமிழின் செழுமைமிகு இலக்கிய மரபினைப்போற்றும் விதமாக பொருனை,வைகை,காவேரி,சிறுவானி,சென்னை என ஐந்து இலக்கியத்திருவிழாவினை தமிழக அரசு நடத்துகிறது.
          முதல் நிகழ்வாக அன்னை மடியான பொருனையாற்றங்கரையிலில் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.இந்த இலக்கியத்
திருவிழா சிறந்த ஒரு முயற்சி.அறிவு விரிவு செய்.,அகண்டமாக்கு என்று பாவேந்தர் சொல்வதற்கிணங்க,நமது தமிழ்மண்
களின் செழுமைமிக்க..இலக்கியப்பண்பாட்டினை ..உலகிற்கு பறைசாற்ற நடைபெறும் பொருனை இலக்கியத்திருவிழாவிற்கு வாழ்த்துக்கள்.இந்தியத்துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்.'

 

Tags :

Share via