உக்ரேனில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 120 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பியது ரஷ்யா

by Admin / 09-03-2022 03:42:37pm
உக்ரேனில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 120 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பியது ரஷ்யா

உக்ரைன் நாட்டின் கார் கீவ் நகரில் போரால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உணவு உடை மருந்து என 120 டன் நிவாரணப்பொருட்கள் ரசியா அனுப்பியுள்ளது.

ரசியாவில்  இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த நிவாரணப் பொருள்கள் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும் அவர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் ரஷ்யா ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via