திருப்பூரில் தங்கிய வங்கதேசத்தினர் 10 பேரை கைது

by Editor / 15-03-2022 11:44:06pm
திருப்பூரில் தங்கிய வங்கதேசத்தினர் 10 பேரை கைது

திருப்பூர்: திருப்பூரில் விதிகளை மீறி முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தினர் 10 பேரையும் வீரபாண்டி போலீசார் கைது செய்து புழல் சிறைச்சாலையில் அடைத்தனர்.
 

 

Tags : வங்கதேசத்தினர் 10 பேரை கைது

Share via