முதலமைச்சரான பிறகு முதன் முறையாக தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் பயணம்

by Staff / 24-03-2022 04:39:53pm
முதலமைச்சரான பிறகு முதன் முறையாக தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் பயணம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

4 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முதலமைச்சர் துபாய் செல்கிறார்.

முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி களையும் சந்தித்து பேசா இருக்கிறார் துபாயில் நடைபெறும் சர்வதேச தொழில் கண்காட்சி தமிழ்நாடு முதலமைச்சர் நாளை திறந்து வைக்கவுள்ளார்.

துபாய்க்கு புறப்பட்ட முதலமைச்சர் அமைச்சர்கள் திமுக எம்எல்ஏக்கள் திமுக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து முதலமைச்சரான பிறகு முதன் முறையாக தனி விமானம் மூலம் முதலமைச்சர் துபாய் பயணம் செய்துள்ளார்.

 

Tags :

Share via