நீர்வள&பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் 10 நாட்கள் கருப்பு பேட்ஜ்அணிந்து போராட்டம்

by Editor / 12-04-2022 10:14:25pm
நீர்வள&பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் 10 நாட்கள்  கருப்பு பேட்ஜ்அணிந்து  போராட்டம்

தமிழகத்தில் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் கடந்த 7 வருடமாக நிலுவையில் உள்ள பதவி உயர்வு தொடர்பாக 13ஆம் தேதி முதல் 22 தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து அவரவர் அலுவலகங்களில் பணிபுரிவர் என நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via