நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க இந்தியா சார்பில் ஐ.எம்.எஃப் க்கு வலியுறுத்தல்.
ஜ.எம்.எஃப் - உலக வங்கி வசந்த கால திட்டங்களில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சென்றுள்ள நிர்மலா சீதாராமன், ஐ.எம்.எஃபின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா சார்பில் அவசரமாக இலங்கைக்கு நிதி உதவி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
ஜார்ஜிவா, இலங்கை அரசு உடன் பேச்சு நடத்தி வருவதாகவும், பேச்சுவார்த்தைக்கு பின் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று ஐ.எம்.எஃப் நிர்வாக இயக்குனர் உறுதியளித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில், அண்டை நாடான இந்தியா உதவுவது பாராட்டத்தக்கது என்று அவர் கூறினார்.
Tags :