கள்ளக்காதலியுடன் கணவர்; மனைவி செய்த காரியம்

by Staff / 14-10-2022 10:41:57am
கள்ளக்காதலியுடன் கணவர்; மனைவி செய்த காரியம்

உத்தர பிரதேச மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று கர்வா சௌத். அதாவது திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக விரதம் அனுசரித்து பிரார்த்தனை செய்வார்கள். அப்படி கர்வா சௌத் விரதம் இருக்கும் ஒரு பெண் அதற்காக தனது தாயுடன் காசியாபாத் சந்தையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த போது அதிர்ச்சியில் மூழ்கினார். அதாவது அந்த பெண்ணின் கணவர் வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் செய்துள்ளார். உடனே அந்த பெண் தனது கணவரையும் அவரின் கள்ளக்காதலியையும் சந்தையில் வைத்தே நையப்புடைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via