ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் 400வது பிரகாஷ் பூராப் கொண்டாட்டங்களில்குரு தேஷ் பகதூாின் பிறந்த நாள்-நாணயம்-தபால் தலை வெளியீடு

by Admin / 22-04-2022 01:03:56am
 ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் 400வது பிரகாஷ் பூராப் கொண்டாட்டங்களில்குரு தேஷ் பகதூாின் பிறந்த நாள்-நாணயம்-தபால் தலை வெளியீடு
செங்கோட்டையில் ஸ்ரீ குரு தேக் பகதூர் ஜியின் 400வது பிரகாஷ் பூராப் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதில் ஆத்மாத்தமாய் உணா்கிறேன் உலகத்தின் கண்கள் இந்தியாவின் மீது உள்ளது, இது நல்லாட்சியை மேம்படுத்தும் நமது பணியை இன்னும் இன்றியமையாததாக ஆக்குகிறது. துடிப்பான ஜனநாயகமாக இருப்பதால், இந்த மூன்று விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்: சாமானிய குடிமக்களின் வாழ்வில் நல்ல மாற்றத்தை கொண்டு வாருங்கள்.   உலகம் முழுவதும் நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். காலாவதியான மனநிலை இனிஉதவாது. மேலும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு உணர்வு. ஆசாதி கா அம்ரித் மஹோத்சவை எவ்வாறு வலுப்படுத்துவது மற்றும் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு அதிக பலம் சேர்க்கலாம் என்பதுஇங்கேநாமறிய வேண்டும்என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார். 
 

Tags :

Share via