நெல்லை அருகே காவல் ஆய்வாளரை கத்தியால் குத்திய நபரிடம் தீவிர விசாரணை

by Editor / 24-04-2022 12:12:31am
நெல்லை அருகே காவல் ஆய்வாளரை கத்தியால் குத்திய நபரிடம் தீவிர விசாரணை

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் அருகே கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர்  மார்க்ரேட் திரேஷா சிலமாதங்க்ளுக்கு முன்னர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ஆறுமுகம் என்ற நபரை கைது செய்தார், இன்று அந்த நபர் பழவூர் அருகே கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர்  மார்க்ரேட் திரேஷாவை கத்தியால் குத்தினார்.இதில் எதிர்பார்த்த விதமாக நடந்த தாக்குதலில் நிலை குலைந்துபோன உதவி ஆய்வாளர்  மார்க்ரேட் திரேஷா உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.மேலும் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய ஆறுமுகத்தை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆறுமுகம் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்ப்டுகிறது.

 

Tags : Serious investigation into the man who stabbed a police inspector near Nellai

Share via