கார் மற்றும் பணத்துடன் தலைமறைவான சாரதி கைது

by Staff / 22-10-2023 04:43:53pm
கார் மற்றும் பணத்துடன் தலைமறைவான சாரதி கைது

மும்பை அந்தேராவைச் சேர்ந்த கட்டடம் ஒன்றில் 17 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த ஓட்டுநர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, கொலை செய்துள்ள மர்ம நபர் கார் மற்றும் ரூ.1.06 கோடி பணத்துடன் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட சந்தோஷ் சவானை மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பெரும்பாலான சொத்துக்களை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 

Tags :

Share via