தென்காசியில் கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை.

by Editor / 26-04-2022 04:14:24pm
தென்காசியில் கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை.

தென்காசி மாவட்டம் சேந்தமரம் பகுதியில் மோகனா(38), இராதாகிருஷ்ணன் (38) தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை. சேந்தமரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.

தென்காசியில் கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை.
 

Tags :

Share via