தென்காசியில் கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை.
தென்காசி மாவட்டம் சேந்தமரம் பகுதியில் மோகனா(38), இராதாகிருஷ்ணன் (38) தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை. சேந்தமரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை.
Tags :