உணவு பொருள்களை பதுகினால் சட்டநடவடிக்கை

by Staff / 28-04-2022 01:11:38pm
உணவு பொருள்களை பதுகினால் சட்டநடவடிக்கை

இலங்கையில் உணவுப் பொருள்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நெருக்கடி காலத்தில் பயன்படுத்திய அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி சூடு சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட கேகல் மாவட்ட எஸ்பி கீர்த்திரெட்ன கைது செய்ய  நீதிமன்றம் உத்தரவு.

 

Tags :

Share via