11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை...
ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் ஈஸ்வரமூர்த்தி. 11-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் புதிய பைக் கேட்டுள்ளார். பெற்றோர்கள் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவர் ஈஸ்வரமூர்த்தி மோட்டார் பம்ப் செட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின் இது குறித்து தகவல் அறித்த கீழத்தூவல் போலீசார்கள் மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்மாணவனின் இறப்பு குறித்து கீழத்தூவல் போலீசார்கள் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Tags :