நகர்புற உள்ளாட்சித்தேர்தல்ஐந்துமணியுடன் நிறைவு

by Admin / 19-02-2022 05:32:00pm
 நகர்புற உள்ளாட்சித்தேர்தல்ஐந்துமணியுடன் நிறைவு


இன்று தமிழகம் முழுவதுமுள்ள  நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல்ஐந்துமணியுடன் நிறைவு.12,820இடங்களுக்களை
தேர்தல் ஒரே கட்டமாக நடந்துமுடிந்தது
21 மாநகராட்சி
138நகராட்சி
490பேரூராட்சி வாக்கு எண்ணிக்கை 22.02.2022
இதில் வெற்றி பெறும் உறுப்பினர்களால் மார்ச் 04 மறைமுகத்தேர்தல் முறையில் பேரூராட்சி,நகராட்சி மற்றும்மாகராட்சி
மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பபடுவர்.

 

 

Tags :

Share via