நள்ளிரவில் ஆம்னி பேரூந்து விபத்து ஒருவர் பலி

by Editor / 02-05-2022 09:00:56am
நள்ளிரவில் ஆம்னி பேரூந்து விபத்து ஒருவர் பலி

திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட எல்லையானகாவல்கிணறு சந்திப்பில் தனியார் ஆம்னி பஸ் லோடு ஆட்டோ மோதியதில்  ஒருவர் பலியானார். இருவர் படு காயம் அடைந்தனர். ஆம்னி பஸ்  டிரான்ஸ்பார்மரில் மோதி isro காம்பவுண்ட்  சுவரில் மோதியது. பேருந்தில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். போக்குவரத்து பாதிப்பு . சம்பவ இடத்தில் ஆரல்வாய் மொழி,பணகுடி காவல்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நள்ளிரவில் ஆம்னி பேரூந்து விபத்து ஒருவர் பலி
 

Tags :

Share via