அசாமில் சோதனை அடிப்படையில் மெத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை

by Staff / 02-05-2022 03:45:44pm
அசாமில் சோதனை அடிப்படையில் மெத்தனால்  கலந்த பெட்ரோல் விற்பனை

அசாம் மானியத்தில்  சோதனை அடிப்படையில் மெத்தனால் கலந்த பெட்ரோல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில்எம் 15 பெட்ரோல் என்ற பெயரில் 15 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிரப்பு  நிலையங்களில்  விற்கப்படுகிறது. மேலும்  மெத்தனால் கலந்து பயன்படுத்துவது மூலம் பெட்ரோல் விலை உயர்வை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும் என்று கச்சா எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறைக்க முடியும் என்றும் பெட்ரோலியத் துறை இணை அமைச்சர்   கூறியுள்ளார். ஏற்கனவே சீனா ஜப்பான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மெத்தனால் கலந்து எரிபொருள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via