17 ஆயிரம் அடி உயர பனி மலையில் யோகாசனம் செய்த இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள்

by Staff / 04-05-2022 03:30:27pm
17 ஆயிரம் அடி உயர பனி மலையில் யோகாசனம் செய்த இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள்

 சிக்கிம் மாநிலத்தில் பனிபடர்ந்த மலை பகுதியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் யோகாசன பயிற்சி மேற்கொண்டு உள்ளனர். உலக யோகா நாள் ஜூன் 21-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு கடல் மட்டத்தை விட 17 ஆயிரம் அடி உயரமுள்ள மலைப் பகுதியில் உறைந்திருக்கும்  பனி சூழலிலும் இந்த எல்லைக் காவல் படையின்  வீரர்கள்  யோகாசன பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

 

Tags :

Share via