பள்ளிகளில் சாதிக்கயிறு கட்டி வருவது கண்டிக்கத்தக்கது-அன்பில் மகேஷ்
தென் மாவட்டங்களில் கைகளில் சாதி கயிறு கட்டும் பழக்கம் உள்ளது.பள்ளிகளில் இந்த மாதிரியான சாதி கயிறு கட்டி வருவது கண்டிக்கத்தக்கது, மட்டுமல்லாது வேதனைக்குரியது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Tags :