கஞ்சா விற்ற 7-பேர் கைது

by Staff / 06-11-2023 12:48:56pm
கஞ்சா விற்ற 7-பேர் கைது

மதுரை மாநகரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுப்பிரமணியபுரம், எஸ் எஸ் காலனி, செல்லூர், கரிமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் வழக்குகள் 7-பதிவு செய்யப்பட்டு அது தொடர்புடைய 7- பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags :

Share via