பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என தமிழக ஆளுநர் என் ரவி குற்றம்சாட்டியுள்ளார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் அரசியல் ஆதாயத்துக்காக வன்முறையை தூண்டும் அனைவரும் தீவிரவாதிகள்தான் என தெரிவித்துள்ளார்
Tags :