அசோவ்ஸ்டால்உருகாலையில் சிக்கி இருந்த அனைவரும் வெளியிடப்பட்டதாக உக்ரேன் அறிவிப்பு

by Staff / 08-05-2022 02:00:33pm
அசோவ்ஸ்டால்உருகாலையில் சிக்கி இருந்த அனைவரும் வெளியிடப்பட்டதாக உக்ரேன் அறிவிப்பு

ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோலில்  உள்ள அசோவ்ஸ்டால் உரு  காலையிலிருந்து பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர் வைத்துள்ளது. இதுகுறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு துணைப் பிரதமரின் அதிபரின் உத்தரவின் பெயரில் அசைவு ஸ்டாண்டில் இருந்து மக்களை வெளியேற்றும் மனிதாபிமானப் பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார். மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோவியத் காலங்களிலும் ஸ்டாலின் அடியில் உள்ள பதுங்குகுழி யிலும் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது.

 

Tags :

Share via