அசானி புயல்வருகை கடலூர் அருகே 1 பசு மாடு மற்றும் 3 ஆடுகள் பலி.

by Editor / 09-05-2022 07:51:08am
அசானி புயல்வருகை கடலூர் அருகே 1 பசு மாடு மற்றும் 3 ஆடுகள் பலி.

அசானி புயல் தனது கோரத்தாண்டவத்தை துவக்கியுள்ளது அதன் எதிரொலியாக  கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேதுவராயன்குப்பம் கிராமத்தில் நள்ளிரவு தீடிரென பலத்தகாற்றுடன் கூடிய கன மழைபெய்ததால்  கோவிந்தசாமி என்பவரின் மாட்டுக் கொட்டகையின் மீது இலுப்பை மரம் விழுந்து 1 பசு மாடு மற்றும் 3 ஆடுகள் சம்பவ இடத்தில் பலியாயின.

அசானி புயல்வருகை கடலூர் அருகே 1 பசு மாடு மற்றும் 3 ஆடுகள் பலி.
 

Tags : Hurricane Asani kills 1 cow and 3 goats near Cuddalore

Share via