குமரியில் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வானிலை மையம் எச்சரிக்கையால் கன்னியாகுமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குளச்சல்,முட்டம், தேங்காய்பட்டினம், பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
Tags : More than 1,500 fishermen in Kumari did not go to sea