காட்டூர் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காட்டூர் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலர் வேல்முருகன் ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் இன்று முதல் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.இன்று காலை புளியந்துறை ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்பட்ட நிலையில் தற்போது காட்டூர் ஊராட்சி செயலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளர்.
Tags : District Collector orders dismissal of Kattoor Panchayat Secretary