நெல்லை மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஜனவரி 12-ம் தேதி விவாதமும் வாக்கெடுப்பும்.

by Editor / 29-12-2023 10:21:07am
நெல்லை மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஜனவரி 12-ம் தேதி விவாதமும் வாக்கெடுப்பும்.

நெல்லை மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஆளுங்கட்சி கசுன்சிலர்களே மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் ஜனவரி 12-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி மேயருக்கு எதிராக சொந்தக் கட்சியினரே இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 

 

Tags : நெல்லை மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஜனவரி 12-ம் தேதி விவாதமும் வாக்கெடுப்பும்.

Share via