மகரவிளக்கு பூஜையையொட்டி சனிக்கிழமை (டிசம்பர் 30) ​​கோவில் நடைநாளை திறப்பு.

by Editor / 29-12-2023 10:53:24am
மகரவிளக்கு பூஜையையொட்டி சனிக்கிழமை (டிசம்பர் 30) ​​கோவில் நடைநாளை திறப்பு.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்ப கோவில் மண்டல பூஜைக்கு பிறகு புதன்கிழமை இரவு நடை அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜையையொட்டி சனிக்கிழமை (டிசம்பர் 30) ​​கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகின்றன. ஜனவரி 15-ஆம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags : sabarimalai open

Share via