74 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் 74.5 லட்சம் வாட்சாப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்திய ஐடி விதிகளை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியா முழுக்க 74,52,250 வாட்சாப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அதே நேரம் 4,377 புகார்கள் பெறப்பட்டுள்ளது, அதில் 234 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ஐடி விதிகளை மீறியதற்காக ஏறக்குறைய அனைத்து புகார்களும் பெறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :