முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தி வைத்து கல்குவாரி உரிமையாளர்களிடம் விசாரணை.

by Editor / 21-05-2022 04:12:49pm
முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தி வைத்து கல்குவாரி உரிமையாளர்களிடம் விசாரணை.

நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த கல்குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ் மற்றும் குமார் ஆகியோர்  நேற்று மங்களூரில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது நெல்லை மாவட்டம்  முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஏஎஸ்பி ரஜத்சதூர்வேதி  தலைமையில் விசாரணை  நடைபெற்று வருகிறது.

முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தி வைத்து கல்குவாரி உரிமையாளர்களிடம் விசாரணை.
 

Tags : Munneerpallam police station is investigating the quarry owners.

Share via