முழு வீச்சில் எண்ணெய் அகற்றம்

by Staff / 13-12-2023 03:00:06pm
முழு வீச்சில் எண்ணெய் அகற்றம்

எண்ணூர் பகுதியில் மழைநீரில் கலந்த எண்ணெய்யை அகற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிவுறுத்தல்படி உரிய கருவிகள் பயன்படுத்தப்படுவதாகவும், CPCL நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், மாநில அரசின் வழிகாட்டுதல்படி 24 மணி நேரமும் பணிகளை கவனிப்பதாக கூறிய CPCL, இதில் 60 படகுகளுடன் 125 பேர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via