பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக சட்டத்துறை வல்லுநர்களுன்முதலமைச்சர்

by Admin / 21-05-2022 10:32:02pm
பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக சட்டத்துறை வல்லுநர்களுன்முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நான்கு நாட்கள் பயணமாக உதகைக்கு சென்றுள்ள அவர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாா்.நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக சட்டத்துறை வல்லுநர்களுடனமுதலமைச்சர் தலைமையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த “ஜான் சல்லிவன்” அவர்களுக்கு ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மார்பளவு வெண்கலச் சிலையினையும்  திறந்து வைத்தார்.

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக சட்டத்துறை வல்லுநர்களுன்முதலமைச்சர்
 

Tags :

Share via