அசாமில் சாலையோர பள்ளத்தாக்கில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

by Staff / 27-05-2022 02:18:12pm
அசாமில் சாலையோர பள்ளத்தாக்கில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

மகாராஷ்டிரத்தின் பால்கார் மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்ததில் ஓட்டுனர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.புசாவல்  எனும் இடத்திலிருந்து பல்கர் நோக்கி வந்த அரசு பேருந்து ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து காவல்துறையினரும் பிற வாகனங்களில் வந்தவர்களும்  மீட்பு பணியில் ஈடுபட்டனர் காயமடைந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via