திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையில் புகுந்த விஷப்பாம்புகள்

by Staff / 27-05-2022 02:23:39pm
திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறையில் புகுந்த விஷப்பாம்புகள்

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கும் வரையிலும் தோட்டத்துறை நர்சரியிலும் புகுந்த விஷப்பாம்புகள் பிடிபட்டன. திருப்பதி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் வாடகைக்கு விடப்படும் விருந்தினர் அறையில் நாகப்பாம்பு ஒன்றும் தேவஸ்தானம் தோட்டத்துறை நர்சரியில் சாரைப்பாம்பு ஒன்றும் இருந்தது. உடனடியாக பாம்பு பாம்பு பிடிக்கும் ஊழியரான பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு பாம்புகளையும் பத்திரமாக பிடித்தார். பின்னர் இரண்டு பாம்புகளையும் அவர் அவ்வாச்சாரி  கோ ணவில் உள்ள பள்ளத்தாக்கில் விட்டார்.

 

Tags :

Share via