வீரதீர செயல்புரிந்தோர்க்கு பதக்கங்களை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார்
சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டரங்கில் 319 பேருக்கு குடியரசுத்தலைவர் பதக்கம், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கம்,தமிழக முதலமைச்சர் பதக்கம் உள்ளிட்ட காவல் துறை ஊழல்தடுப்பு பிரிவு ,தீயணைப்புத் துறை, சிறைத்துறை,ஊர்க்காவல்படை , புலனாய்வுத்துறையினரின் வீரதீர செயல்புரிந்தோர்க்கு பதக்கங்களை வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார் .முன்னதாக.தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.அவரை அடுத்து பெருநகர காவல் ஆணையர்சங்கர் ஜிவால் பூங்கொடுத்து வரவேற்றார்.பின்னர்அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
Tags :