தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

by Staff / 01-06-2022 05:16:49pm
தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தல் போட்டியிடும் திமுக அதிமுக காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்த 6 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களில் தமிழக சட்டப்பேரவை செயல் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது திமுகவின் கிரிராஜன் கல்யாணசுந்தரம் ராஜேஷ்குமார் திமுகவின் சி வி சண்முகம் தர்மர் காங்கிரஸின் ப . சிதம்பரம் வரை வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேட்சைகளின்  மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன வேட்புமனுக்களை திரும்பப் பெற வரும் வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்பதால் அன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

 

Tags :

Share via