இம்ரான்கானை கொல்ல சதித் திட்டம் என்ற வதந்தியால் பதற்றம்
முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கொலை செய்ய சதித்திட்டம் குறித்த வதந்திகள் பரவியதால் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. பிரச்சாரம் செய்ய வரும் போது அவரை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் பரவின இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அருகிலுள்ள முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது இம்ரான் கானுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Tags :