17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்- விரிவான அறிக்கை தர ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்உத்தரவு

by Staff / 05-06-2022 05:33:10pm
 17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்- விரிவான அறிக்கை தர ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்உத்தரவு

ஐதராபாத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 நாட்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளர்மற்றும் டிஜிபிக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உத்தரவிட்டுள்ளார். ஜீப்ளி ஹில்ஸ்  நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக இவ்உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via