வெளிநாடுகளில் நாடுகளிலிருந்து மதுரை திரும்பிய 7 பேருக்கு கொரோனோ பாதிப்பு
மதுரை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வந்த நிலையில் தற்போது சிங்கப்பூர், அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் இருந்து திரும்பி 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிலர் தனியார் மருத்துவமனையிலும் சிலர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வகை கொரோனா என்பதை கண்றிய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Tags : 7 people returning to Madurai from foreign countries were affected by coronary heart disease